Translate

Amazon wellness

Monday, November 22, 2021

சென்னை மழை

அடை மழையால் சென்னைக்கு அழிவு,

எரிகள் கட்டிடமானதல் வந்தது இந்த இழவு,

யார் செய்தது இந்த பாவம் ?

நம் அரசாளர்களே இதற்கு காரணம்.

இயற்கையை சூறையாடும் சுயநலவாதிகளே,

சுற்றுச்சூழல் விதிகளை மதிக்காத கள்வர்கள்.

தண்டனை கொடுக்க முடியும் எங்களால்,

ஒன்று சேர்வோம் நல்ல தலைவனின் பின்னால்!

- பிராங்கிளின் 

No comments:

Post a Comment

Ai art shop

Welcome to my art Gallery

POPULAR POSTS