Translate

Amazon wellness

Monday, November 22, 2021

சென்னை மழை

அடை மழையால் சென்னைக்கு அழிவு,

எரிகள் கட்டிடமானதல் வந்தது இந்த இழவு,

யார் செய்தது இந்த பாவம் ?

நம் அரசாளர்களே இதற்கு காரணம்.

இயற்கையை சூறையாடும் சுயநலவாதிகளே,

சுற்றுச்சூழல் விதிகளை மதிக்காத கள்வர்கள்.

தண்டனை கொடுக்க முடியும் எங்களால்,

ஒன்று சேர்வோம் நல்ல தலைவனின் பின்னால்!

- பிராங்கிளின் 

No comments:

Post a Comment

மழை என்னும் இயற்கை வரம்

 உறவுகள் உறங்காமல், கனவுகள் கலையாமல், நினைவுகள் கலங்காமல், சுமைகள் வலிக்காமல், மெல்லிய காற்று விரைந்து வர, மலர் மொட்டுகள் விரிந்து பார்க்க, ...

POPULAR POSTS